Sunday, September 20, 2009

எனக்கு பிடித்த வரிகள்

இனிய குரலெடுத்து அழகாகப்பாடக்குடிய பறவைகள் மட்டும் தான் பாடுவதென்று ஆகிவிட்டால் காடு நிசப்தமாகிவிடும்.

இந்த உலகம் விரிந்து பரந்தது இங்கே யாருக்கும் ஏதும் சாஸ்வதம் இல்லை எல்லோருக்கும் எல்லாம் சொந்தம் எதையும் விரும்பலாம் .ரசிக்கலாம் ஒன்றை விரும்பி அது கிடைக்காவிட்டால் அல்லது ஒன்று சேர முடியாவிட்டால் அதற்காக மனமுடைந்துவிட வேண்டியதில்லை .ஒன்று இல்லையென்றால் இன்னொன்று அதுவும் இல்லை என்றால் மற்றொன்று மனதை விசாலப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இழந்ததை நினைத்து இருப்பதையும் இழக்கக்கூடாது.

No comments:

Post a Comment