வணக்கம்.
இது நானே எனக்கென ஏற்படுத்திக்கொண்ட இடம்.
என் கருத்துக்களை இங்கே பதிவு செய்கிறேன் . இதில் என்னை பாதித்ததையும் சிலவற்றை சொல்லப்போகிறேன். இந்த வாழ்க்கை ஒரு புத்தகம் .நான் வந்து போனதையும் ஒரு பதிவின் மூலம் ஒரு அடையாளம் காட்டவேண்டும் அவ்வளவே.
தாஜ்மஹாலில் ஒரு பார்வையாளர் புத்தகம் இருப்பதை போல எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட பார்வையாளர் புத்தகம் என்று வேண்டுமானால்வைத்துக்கொள்ளலாமா.
இந்த வாழ்க்கை என்னை எப்படி எல்லாம் கிழித்துப்போட்டது. அப்போதெல்லாம் நான் எப்படி எழுந்து வந்தேன்.என்று கடந்த காலங்களில் கொஞ்சம் பயணிக்கப்போகிறேன்.
நான் எப்பொழுதும் என் மனசாட்சியின் படி நடப்பவன் என்னை அறியாமலும் நான் அறிந்தும் நான் செய்த பிழைக்கள் என் மனதை கிழித்தபடியெ உள்ளன. எனது பக்கங்களின் இனிமேல் நான் படித்ததில் என்னக்கு பிடித்த கவிதைகளையும் கதைகளையும் நான் எழுதிய கதைக்களையும் கவிதைகளையும் சேர்க்க போகிறேன் ..(நன்றி-ஆதவன்)
2 comments:
வாங்க...வாங்க.... பூங்கொத்துக்களுடன் வரவேற்பும் வாழ்த்துக்களும்!!!
நன்றி!!
தங்கள் வரவுக்கும் வாழ்த்திற்கும்!
Post a Comment