Sunday, September 20, 2009

அழகுக்காக மட்டும் ஒரு பெண்ணை மனப்பது. அடித்திருக்கும்  பெயிண்டுக்காக மட்டும் வீட்டை வாங்குவதைப்போல.

குதிரையையும் மனைவியையும் கடிவாளம் இல்லாமல் உபயோகித்தால் ஆபத்து நிச்சயம்.

உடம்பை முழுக்க மூடுகிற மாதிரி உடை அணிந்து என்ன பயன்? உதட்டில் புன்னகையை அணியாதவரை நீங்கள் முழு நிர்வாணமே.

No comments:

Post a Comment