Sunday, September 20, 2009

கவிதை

மன்னிப்பது நல்லது
மறந்து விடுவது மிக்ச்
சிறந்தது.
இப்படி வாழுங்கள்
பூமியில் மகிழ்ந்திருப்போம்
செத்தபின்பும் வாழ்ந்திருப்போம்.

இடி பெரும் சப்தத்தை உண்டாக்குகிறது
ஆனால்
மின்னலே சக்தியை கொடுக்கிறது.

பிரிவைக்கண்டு -அவள் 
கண்கள் கலங்கின
என் இதயமே கலங்கியது
அவளுக்கு எப்படி தெரியும்




நீ நிலம் பார்த்து
நடப்பது சரி....
குனிந்து நிற்பவனை கூட
நிமிரச்செய்கிறதே !
உன் கொலுசுசத்தம்

No comments:

Post a Comment